(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்த போலி முகவர் நகர் பகுதியிலுள்ள ஒரு அறைகள் வாடகைக்கு விடும் அமைப்பு ஒன்றின் …
இன்றைய தினம் (2022.12.04) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தின் உள்ளே அகில இலங்கை சிவ பூமி அறக்கட்டளை அனுசரணையுடன் திருமந்திர அரண்மனைக்குரிய அடிக்கல் நாட்டு வைபவம் இ…
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டின் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டூர் மதியொழி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதிதிக…
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை நடத்திய கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் தேற்றத்தீவு கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலய முன்ற லில் பாலர் …
இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபான பார்கள், ஹோட்டல்கள், கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெர…
சுற்றுலா விசாவில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச…
யாழ்ப்பாணம் - தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். நேற்று (03) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயது பெண்ணொருவர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வி…
கனகராசா சரவணன் மட்டுக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களில் போலியான ஆப்மூலம் ஒன்லைன் எனப்படும் இயங்கலை மூலம் பணப்பரிமாற்றம் ஊடாக பல இலச்சம் ரூபா பெறுமதியான கையடக்க…
பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீ…
சமூக வலைத்தளங்களில்...