தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் தற்போது மீன்பிடியில் ஈட…
அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளி…
25 வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச வேண்டும் என கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாலர் சங்க…
விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் த ஃப்ரொன்ட்லைன்(Frontline) சஞ்சிகைக்கு வழங…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வந்த இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்று…
இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருந்து மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என அகி…
கடந்த ஒருவாரமாக எனது சிறப்புரிமையை மீறும் வகையில் பல ஊடகங்கள் மிகவும் தவறான ஒரு செய்தியை என்னையும் தொடர்புப்படுத்தி வெளியிட்டு வருகின்றன. தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது. …
( த பிஸ்ஸிங் கெட் )என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு பிடிக்கப்பட்ட இப்பூனையை மீன்பிடி பூ…
வந்தாறுமூலை கிழக்கு அகத்தியர் அறநெறி பாடசாலை மற்றும் கரடியனாறு ஆதி விநாயகர் அறநெறி பாடசாலையையைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பஞ்சலிங்கம் விமல் ராஜ் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்ட…
யாழ்ப்பாணம் காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தினுள் பலி பீடத்திற்கு அருகில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். ஆலய பூசகரினால் அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத…
இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதற…
இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு இது சரியான தருணம் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன்…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நவம்பர் முதலாம் திகதி வரையிலான 10 மாதங்களில் 398 வர்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு இவர்க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான சிறப்பான சுகாதா…
சமூக வலைத்தளங்களில்...