யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அமெரிக்கா 9,300 தொன் யூர…
2021 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் 100 கல்வி வலயங்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதன்மை இடத்தினை பெறுவதற்குரிய முதன்மையானவர்களான மாணவர்களை பாராட்டி கௌரவிக…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன ஐ டி எம் , கல்வி நிறுவனத்தின் கிழக்கு பிர…
ஏ.ஜே.ஞானேந்திரன் · வெள்ளை நிறத்தில் சிங்கங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்...சிங்கங்கள் மாத்திரமல்ல . வெள்ளை அணில், வெள்ளைக் காகம், வௌளைக் கங்காரு, வெள்ளைத் திமிங்கலம், வெள்ளை முதலை, …
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி 3ஆம் …
பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கும் வாழ்க்கைத் தரத்தினை பாதுகாப்பதற்கும் உதவி செய்வது தொடர்பில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் நிவாரண நிதி வசதிகளை பெறுவதற்கான இலங்கையின் தகுதியை உலக வங்கி அங்க…
90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஒன்றாக ஆவணப்படுத்தும் "ஆதாரம்" நூலின் வெளியீட்டு நிகழ்வும் இரு சமூக சகவாழ்வை முன்னிறுத்தும் "நொச்…
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. அரச உத்தியோத்தர்களுக்…
ஆயித்தியமலையில் உள்ள கமநல சேவை நிலையத்தினால் பெரும்போகத்திற்கா ன இலவச உர விநியோகம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷிட் தலைமையில் இன்று (06) கமநல சேவை நிலைய வளாகத்தில் விவசாயிகளுக்கு வழங…
பொலிஸ்கானஸ்டபிள் ஒருவரின் மனைவியான 3 பிள்ளைகளின் தாயார் தனது கணவனின் நண்பனான திருமணம் முடிக்காத பொலிஸ்கான்ஸ்டபிளை தன்னை திருமணம் முடிக்குமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (5) தனது…
கடந்த வருடத்தில் மாத்திரம் 14,547 சிறைக் கைதிகளும், 62,426 சந்தேக நபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களம், அதில் 349 பட்டதா…
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் தற்போது மீன்பிடியில் ஈட…
அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளி…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...