2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார். அரசியல், அறிவியல், விளையாட்டு, பொழ…
இலங்கை மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்…
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தியாக 5.3 மில்லியன் இலங்கை மக்கள் ஏற்கெனவே உணவைத் தவிர்த்துக் கொண்டிருந்தாலும், இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் காலநிலையால் தூண்டப்பட்ட இயற்கை ஆபத்துகள…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்க…
வட கிழக்கைச்சேர்ந்த 08 மாவட்டங்களில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய ஆர்ப்பாட்டம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன் இடம்பெற்றது. குறித்த ஆர்ப…
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியர் அஜ்வத் அவர்களை நேற்று மாலையிலிருந்து இவரை காணவில்லை என காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் அவரது உறவினர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் 51 வயதான க…
எதிர்வரும் 75 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 1400 பலாமரக் கன்றுகள் வழங்கம் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் …
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக வங்கி முகாமையாளர் ஒருவரை பம்பலப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்தோடு, சிறுமி க…
(கனகராசா சரவணன்) பெண்களுக்காக அரசியலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள பெண் உறுப்பினர்கள் …
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில் பேச வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்க இலக்கிய உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத முதியவர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை (07) மீட்கப்பட்ட…
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை படிப்படியாக புயலாக மாறும் என வளிமண்டலவி…
இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்கம…
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு நவற்குடா தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து…
சமூக வலைத்தளங்களில்...