மட்டக்களப்பு மாநகர சபையின் பௌர்ணமி கலை விழா.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு  சூறாவளி எச்சரிக்கை
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்கிற பைபிள், தேடுங்கள் கிடைக்கும் என்றும் சொல்லத் தவறவில்லை.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகம்- சென்னைக்கான விமான சேவை 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது
சீனா பச்சைக் கொடி காட்டினால் மாத்திரமே இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியுமாம்.
மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்
திருமணமாகாதவர்கள் இணைந்து வாழ தடை  இந்தோனேசியா அதிரடி அறிவிப்பு .
திரைப்படம் பார்த்த இரு சிறுவர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவமும் அதிர்வலைகளை ஏட்படுத்தி உள்ளது .
ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர்  வெளிநாடு சென்றுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்து வருபவர்  கைது
அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடை பெறும்
2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார்.
மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்று சீட்டுக்கள் வழங்கப்பட உள்ளது .