மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி கலை விழாவானது இம்மாதமும் வெகு விமர்சையாக மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா ச…
மாண்டேஸ் (Mandous) சூறாவளி யாக தீவிரம் அடைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்றுமுன…
ஏ.ஜே.ஞானேந்திரன் தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்கிற பைபிள், தேடுங்கள் கிடைக்கும் என்றும் சொல்லத் தவறவில்லை. தேடல் இன்றி அடைதல் இல்லையென்பதால், மனித வாழ்வில் தேடல் என்பது தவிர்க்க முடியாத ஓர…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகம்- சென்னைக்கான விமான சேவை 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம்…
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள வேண்டுமாக இருந்தால், சீனா பச்சைக் கொடி காட்டினாலேயே முடியுமென வெளியான தகவல்கள்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கல…
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் . போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள…
திருமணத்தை மீறிய பாலுறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அ…
தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்ததற்காக தனது நாட்டுச் சிறுவர்கள் இருவரை பொதுமக்கள் முன்னிலையில் வட கொரியா சுட்டு வீழ்த்திய தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா…
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்னர் வருடாந்தம் வேலைக்காக வெளிநாடுகளுக்கு…
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்து வருபவர் என்கிற சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை…
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார். அரசியல், அறிவியல், விளையாட்டு, பொழ…
இலங்கை மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்…
பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீ…
சமூக வலைத்தளங்களில்...