வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன…
ஈரானில், மாஷா அமீனி எனும் யுவதியின் மரணம் தொடர்பில் அண்மைக்காலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு முதல் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மோஹ்சென் …
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாட்டின் நிலைமையினை எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையினை ஆடம்பரங்கள் இன்றியும் வீண் செலவினங்களை குறைத்து அதனை வறிய மக்களுக்கான உதவியாக வழங்குமாறு மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் …
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு விவேகானந்தபுரத்திற்குள் புகுந்த காட்டு யான…
அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO- USA) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 500 கண்வில்லைகளை வழங்கியுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா முரளீஸ்வரன் வ…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2023ஆம் ஆண்டை நாவலர் ஆண்டாக, ஜனாதிபதி முன்னிலையில் பிரகடனப்படுத்தி இருந்தமையை அடுத்து, நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்றிட்டங்கள், முதன்முதலாக …
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு உணவு நெருக்கடியைக் குறைக்கும் முகமாக நெல் …
அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க வில்லை என்று என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான சந…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) மாலை வரையான கடந்த 4 நாட்களாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான பழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகிறது. பலத்…
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் கடந்த (06) திகதி இரவு நடைபெற்ற மின்னொளி கரப்பாந்தாட்ட சமரில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடத்தை பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. 15 அணிகள்…
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் நேற்று இரவு 11.30மணியளவில் ஒரு சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் த…
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின் சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்கள…
இலங்கையில் ஸஹ்ரானின் மத தீவிரவாதம் தற்போது சூப்பர் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பாக உரு…
சமூக வலைத்தளங்களில்...