மட்டக்களப்பு சிலோன் நேர்சிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு நேற்று (10) திகதி மட்டக்களப்பிலுள்ள தனியார்…
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த, சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதுடைய நபரை கொழும்பு தெற…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள பாலமுனை நடுகோடை கடற்கரையில் ஒருவரின சடலம் ஒதுங்கி உள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர். குறித்த சடலம் நாவற்குடா மாரியம்மன் கோவில் வீதியைச் …
அண்மையில் அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்த ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விருந்திற்கு இந்த நபர் வந்து செல்…
இந்த ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் இந்தத் தகவல…
முல்லைத்தீவு மாவட்டத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விஜயந்தி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊட…
தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சனிக்கிழமை (10) அதிகாலை வடக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடந்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில…
இலங்கையில் 5 வயதிற்கு உட்பட் ட குழந்தைகளில் 50 வீதமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான உப குழு குறிப்பிட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகி…
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வடக்கு மற்றும் க…
நாளாந்தம் சுமார் 850 பேர் தமது பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 290,000 அதிகமானோ…
நாட்டில் நிலவும் குளிருடனான காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தளாய் ராஜா அல பிரதேச…
நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குளிருடனான வானிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த இரு தினங்களில் 802 மாடுகள், 34 எருமைகள் மற்றும் 256 ஆடுகள் உயிரிழந்துள்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட…
சமூக வலைத்தளங்களில்...