ஹெல்ப் எவர் தன்னார்வ தொண்டர் நிறுவனத்தினரின் 4-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது . நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிக…
கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரஹேன்பிட்டி காவல்துறையினர் தெரிவி…
எட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து நான்கு நிறுவனங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின…
தற்போதைய நாட்களில் கடுமையான குளிர் மற்றும் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் வை…
நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக்கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாந்தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்றார். …
இலங்கை காற்றின் தரச் சுட்டெண் சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், ஞாயிற்றுக்கிழமை (11) காலை 11 மணி நிலவரப்படி கொழும்பின் காற்றுத் தரச் சுட்டெண் …
திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர், இலங்கை கடற்படையினர் …
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய ஞாயிறு பாடசாலை மாணவர்களின் வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு ஆலய தலைமை போதகர் அருட்பணி பி .டப்ளியு . மரியத…
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடாத்தப்பட்டது. நாங்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் தொடர்ந…
(கனகராசா சரவணன்) அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கஞ்சா வியாபாரத்தில் ஈட…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை பொருளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட போதை பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் குழுவினரால் மட்டக்களப்பு ,கொக்குவில், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 8 நாளில் ஹரோயின், க…
(கனகராசா சரவணன்) காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் ஒருவரை சனிக்கிழமை இரவு கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வான் ஒன்று மோட்…
கல்முனைப் பிராந்தியத்தில் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரி…
சமூக வலைத்தளங்களில்...