பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் மற்றும் சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசால…
'இசை கேட்டால் புவி அசைந்தாடும்…' குழந்தைகள் உறங்குவதற்குப் பாடும் தாயின் தாலாட்டு, குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளை நீக்கும் இசையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. சமயக் குரவ…
இந்த வருடத்தில் இலங்கைக்கு சுற்றுலா பயணி களாக வருவோரில் முதலிடம் பிடித்த நாடாக இந்தியா விளங்குவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 108,510 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவி…
இலங்கையில் ஒரு தனிநபருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.13,810 அடிப்படை வாழ்க்கைத் தரத்திற்கு தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் …
பறங்கியர் என கார்டினல் என்னையே விமர்சிக்கிறார். ஆனால் நான் பறங்கியர் அல்ல. தெற்கில் உள்ள பௌத்த சிங்கள குடும்பத்தில் பிறந்த பெண் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பறங்கியர் என …
தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தெரிவிக்கும் 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, சிறைச்சாலையில் உள்ள இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்…
எதிர்காலத்தில் கடுமை மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர…
பெண்கள் உரிமை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் திருகோணமலை நகர் பகுதியில் நேற்று (15) இடம்பெற்றது. இந்த வீதி நாடகத்தை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. …
நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர் – சம்பவம் தொடர்பில் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு! துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்க…
(கனகராசா சரவணன்)) பொலன்னறுவை ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிங்குறாகொட பிரதேசத்தில்; வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் மக்கிரோ ரக பிஸ்டல் உள்ளுர் தயாரிப்பு துப்பாகி மற்றும் வாளுடன் …
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (15) சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் மேப்ப…
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்ப…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர். இச்ச…
சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள்…
சமூக வலைத்தளங்களில்...