2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட…
தெஹிவளை தொடருந்து நிலையத்தில் அருகில் தொடருந்து பாதையை கடக்க முயற்சித்த இளைஞனும் யுவதியும் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் இருந்த மற்றுமொரு இளைஞன் தொடருந்தில் மோதுண்டு காயமடைந்த…
நாளை (18) 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார். ப…
(கனகராசா சரவணன்) நாட்டில் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டு விவசாயத்தில் கைவைத்திருந்து மாத்திரமல்ல ஒட்டு மொத்தமாக மக்களின் பொருளாதாரத்தை இல்லாமல் செய்த பணியை அவர்களே ஆரம்பித்தனர். எனவே எமது மக்களின் …
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை த…
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து இது மிகப் பெரிய தாக்குதல் என்று உக்ரைன் …
நாட்டில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கம் மற்றும் 75 வது ஆண்டு சுதந்திர தினம் ஆகியவற்றை பலா மரக்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோ கத்தர்களினால் நட…
போரதீவுப்பற்றுபிரதேசத்தில் பரவிவரும் டெங்குநுளம்பின் பெருக்கத்தை இல்லாதொழிக்கும் வகையில் இங்குள்ள கிராமங்கள் தோறும் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் பிரதேசசெயலாளர் ரா குலநாயகி வழிகாட்டலில் ந…
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட செல்வபுரம் கிடாய்பிடிய்த்த குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் நட்டாங்கண்டல் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.…
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்க…
. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் …
நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன…
சமூக வலைத்தளங்களில்...