இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றியுள்ளனர்.
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கடலுக்குள் பாய்ந்ததாக கூறப்பட்ட இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது .
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது.
வறிய நிலையில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆமடில்லா (அழுங்கு) என்று அழைக்கப்படும் காட்டு விலங்கு  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளது.
இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும்.
 இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட சூழலியல் ஊடகவியல் பயிற்சி செயலமர்வு!!
கடலட்டை பண்ணைகளுக்கு  எதிராக   போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறையில் வேலைக்காக இங்கிலாந்து செல்ல சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர்.