பொத்துவிலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 16 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன…
ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவ…
தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை …
வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக் கூடிய ச…
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சியம் நீதிமன்றத்தை நாடுவோம…
யாழ்ப்பாணம் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மிய…
செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கரடியனாறு மட்/ம மே/சுவாமி ஆத்மகணானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், …
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒளி விழா!! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒளி விழா நிகழ்வு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரத…
மட்டக்களப்பு விமானப்படையினரால் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. வீடுகள் தோறும் பழமரச் செய்கையை ஊக்கப்படுத்தும் முகமா…
மேல் மாகாணத்தில் 122 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த…
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்து சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிவரவ…
இலங்கை மீளவே முடியாத ஒரு பிரச்சனையில் கால் வைத்திருக்கிறது, அதிலும் குறிப்பாக தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்குபகுதிகள் தான் அதிக ஆபத்தில் சிக்கியிருக்கிறது 3 வயது குழந்தையை ஒரு தந்தை வன்…
நீங்கள் 20 வினாடிகளுக்கு மேல் ஒருவரைக் கட்டிப்பிடிக்கும்போது, ஆக்ஸிடாஸின் - காதல் ஹார்மோன் - உங்கள் உடலில் வெளியிடப்படும், இது நீங்கள் கட்டிப்பிடிக்கும் நபரை நம்ப வைக்கிறது. அதிகப்படியான சி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன…
சமூக வலைத்தளங்களில்...