கொக்கட்டிச்சேலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரி பெருமளவிலான போதை பொருளுடன் கைது
மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து படுகொலை செய்த கணவன்  கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரச்சினை என இரண்டாகப் பிரித்து, தீர்வுத் திட்டத்தை முன்மொழிவது ஜனாதிபதியின் பிரித்தாளும் தந்திரமாக உள்ளது.
மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
 கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை  மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி ,மின் கட்டணம் மும்மடங்காக அதிகரிக்கப்பட உள்ளன .
 கல்முனை, திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட   பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை விழா காரைதீவில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில்,  நடைபெற்றது.
கிழக்கு உற்பட சில  மாவட்டங்களில்  100 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள்  இடைவிலகும் காரணம் என்ன ?
கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.