கட்டாரில் நடைபெற்று வந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது. நேற்று முடிவடைந்த இறுதிப் போட்டியில் பெனால்டியில் பிரான்ஸை வீழ்த்தியே ஆர்ஜென்டீனா சம்பியனானது. இப்போட்டியி…
கனகராசா சரவணன் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்ததாள் பகுதி அதே பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இது மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலை அடையக் கூடிய வாய்ப்பு …
ஈரானில் தீவிரமடைந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மனதை உலுக்கும் மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப…
நிட்டம்புவை வத்துப்பிட்டிவல சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயான 34 …
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் கட்டிடத்…
மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பயணித்த கார் வெல்லமடம கடலிலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (18) இடம்பெற்ற குறித்த விபத்தினால் அதிர்ச்சியடை…
ஈரானின் பிரபல நடிகை தரனே அலிடோஸ்டி, அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில்…
வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்து படம் எடுத்து மிரட்டி பணம் பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவ…
பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார் சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவம் ஒன்று, நேற்று (17) பதிவாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் ஐய்வ…
கம்பளையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையின் காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட…
அமெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் “Ocean Odyssey” கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தினை வந்தடையவுள்ளது. சுமார் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின…
மட்டக்களப்பு மாவட்ட உளநல உதவி நிலையம் மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சிறுவர்களை மையப்படுத்தி சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் முழுமையான சுகவாழ்வுக்கான உளநல சூழலை நோக்கிய செயல் திட்டத்தி…
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலட்சனை வெளியீடும், வருடாந்த ஒன்று கூடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா …
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய…
சமூக வலைத்தளங்களில்...