EPPயின் 2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் திருவிழாவில் EPP அக்கடமியும் மாதம்ப கிரிக்கெட் அக்கடமியும் இணைச்சம்பியனாக தெரிவாகி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டுள்ளன. கடந்த 16ம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம…
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ. ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களைச் சேர்ந்த கர்ப்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார்களு…
வவுனியா - ஓமந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (20.12.2022) பதிவாகியுள்ளது. வவுனியா - ஓமந்தை பகுதியை சேர்ந்த த.மதுசாலினி (வயது 17) …
இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இலங்கை அமைச்சர் ந…
புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவல் ஊழியர்களின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் சு…
10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன. இதற்கான விசேட வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர் பைந்தமிழ்ச்சுடர் எஸ்.சுதாகரனின் (நிலையூர் சுதா) கிடுகு வீடு நூல் அறிமுக விழா கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் தலைமையி…
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் 2023ம் ஆண்டுக்கான மாவட்ட கமநல அபிவிருத்தி நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் மட்டக்களப்பு கமநல திணைக்களத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்த…
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 வருட வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த இரண்டு சகோதரிகளும் இலங்…
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் மேலும் தெரிவிக்…
கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக கல்லூரியின் அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. …
தம்புள்ளை பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையொன்று தூங்கவில்லையென தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அவசர பிரிவிற்கு கிடைக்கப்…
18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார். நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள…
FREELANCER கிழக்கின் மண்டூர் கிராமத்தை பூவீகமாக கொண்ட மட்டக்களப்பு விவேகானந்தா மக…
சமூக வலைத்தளங்களில்...