மண்முனை மேற்கு சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டு முயற்சியாண்மை மண்முனை மேற்கு பிரதேச மட்ட கண்காட்சியானது வவுணதீவு பொதுச்சந்தை முன்பாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில்…
உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில…
மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இறைச்சி மற்றும் விலங்குகளை கொண்டு செல்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாய…
இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பத்மவாசன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்து, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் பயிற்சி பட்டறையை நடத்தினார். இந்து சமய கலாசா…
நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. நாட்டை பிளவுபடுத்த பெரும்பான…
நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பொன்று 12 வருடங்களின் பின்னர் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர…
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வ…
சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளின் சர்வதேச …
மட்டக்களப்பு மாவட்ட குருமன் வெளி சுகாதார வைத்திய நிலையத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவ ப…
மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறைபாடசாலையின் வருடாந்த ஒளிவிழா இயேசு சபைத்துறவி அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒளிவிழாவின் சிறப்பு அதித…
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதி…
பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக நாளை 22ஆம் 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின்பொறியிலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்த…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இன்று காலை நீர் குழி ஒன்றில் விழுந்து நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தோட்டம் ஒன்றில் வெட்டப்பட்டிருந்த நீர் குழி ஒன்…
வவுனியா - போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னை தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின…
சமூக வலைத்தளங்களில்...