மட்டக்களப்பு மாநகர சபையின் ஒளி விழா நிகழ்வு மிகப்சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் மாநகர சபையின் ஆணையாளருமான நா.மதிவண்ணன் தலைமையில் மாந…
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் எற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்…
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பில் கால்நடைகளுக்கு அடையாள இலக்கமிடுவதற்கு பண்ணையாளர் ஒருவரிடம் 26 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற இலுப்படிச்சேனை கால்நடை காரியாலய வைத்திய அதிகாhயை காரியாலயத்தில் வைத்து …
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போத…
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் அமைந்துள்ள தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான ‘சமுதாயத்தில் சவால்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக…
அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. கல்வி, கலை, கலாசார, வர்த்தக, சமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட…
உங்கள் அரசியல் தலைமைகளை தேர்வு செய்வதில் கவனமாக சிந்தித்து தேர்ந்தெடுங்கள். தேர்தல் சமயத்தில் ஊடகங்களை நம்பாதீர்கள். அத்தனை ஊடகங்களும் ஏதேனும் ஒரு கட்சிக்கு விலை போயிருக்கும். குறைந்தபட்சம் உங்…
செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் முகக் கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் சென்ற பெண்க…
செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல என்றும் தனது சொத்துகளை தானமாக வழங்குவதாகவும் பில் கேட்ஸ் அவரது வலைப்பதிவில் பேசியுள்ளார். 2022-க்கு பிரியா விடை கொடுக்கும் வ…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டுச் சபையின் தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன, எராஜ் டி சில்வா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்…
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை…
2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்த…
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் வைரவிழாவினை முன்னிட்டு நடத்தப்படும் சைவசமய அறிவுப்போட்டிகள் எதிர்வரும் 24,25சனி ஞாயிறு்தினங்களில் நடைபெறவுள்ளது. தனிநிலைப்போட்டிகள் 24 ஆம் திகதி சனிக்கிழமைய…
தமிழக சிறைகளில் கடந்த 34வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த மாலுமி சிவதம்பி நீண்ட நெடிய ப…
சமூக வலைத்தளங்களில்...