(கனகராசா சரவணன்) கடந்த 2001ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிர…
மட்டக்களப்பு H&D தாதியர் பாடசாலையில் 2022.12.22 அன்று ஔி விழா வெகு விமர்சையாக H&D தாதியர் பாடசாலையின் பொது முகாமையாளர் S.சத்ஹபிய தலைமையில் இடம்பெற்றது . இதில் பிரதம அதிதியாக H&D தாதி…
திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (23) மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர். தோட்டத்திற்கு வரும் பன்றி,முயல் உள்ளிட்ட விலங்…
இலங்கை சுங்கத்தால் (SLC) பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போதைப்பொருள் தடுப்பு உட்பட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சோதனைகளுக்கு பயன்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச…
அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடை…
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று ஆலைகளில் ஒன்று இன்று (23) முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த நிலக்கரி …
உள்ளுராட்சிமன்றங்களின் செயற்பாடுகளை கிராம மட்ட மக்களும் அறிந்து அதன் சேவைகளைப்பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தினை அகம் மனிதாபிமான வள நிலையம் முன்னெட…
எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்பதனை மாத்திரம் மையமாக வைத்து வட்டாரங்களையோ சனத்தொகை பரம்பலையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு வட்டாரங்களை அல்லது தொகுதிகளை பிரிப்பது பொருத்தமற்ற நடைமுறையாகும் இன…
மக்களுக்கு தேவையான சரியான அபிவிருத்தி திட்டங்களை இனம் கண்டு ஊழலற்ற ஆட்சியை முன்னெடு…
சமூக வலைத்தளங்களில்...