சீனாவில் தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதோடு நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் ப…
ஓமானில் வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற மேலும் சில இலங்கை பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், ஓமானுக்கு சென்ற…
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர்கள் பலருடன் தாமரைக்கேணியில் நீராடிக் கொண்டிருக்கும் போதே சி…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் …
உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் பி.எஸ்.எஸ்.பி செயற்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக 04 பிராந்திய…
பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்டஅழகியற்பாட ஆசிரியர்களுக்கான விசேட கலந்துரையாடல் கூட்டம் பட்டிருப்பு வலய நாடகமும் அரங்கியலும் ஆசிரிய ஆலோசகர் வனிதாசுரேஸ் ஒழுங்கமைப்பில் கோட்டைக்கல்லாறுமகா வ…
தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் (சிம்ஸ் கெம்பஸ்) பன்னிரண்டாவது வருடாந்த பட்டமளிப்பு விழா கல்லூரின் முதல்வர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவின் தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில…
Lefebvre Family (Rome, Italy) நிறுவனத்திற்குச் சொந்தமானதும், Silversea & Royal Caribbean நிறுவனத்தால் இயக்கப்படும் சொகுசுக் கப்பலான "Silver Spirit" கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த…
இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பலவந்தமான முறையில் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பொல…
சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை உயர்வு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக் விலை 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே…
முல்லைத்தீவு - முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ …
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் மெதடிஸ்த் மத்திய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளும் ஒரே பிரதான வீதியில் அமைந்துள்ளன. அதனால் பாடசாலை நாட்களில் மாணவர்களின் நெரிசலினால் மாணவ…
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றை உடைத்து வெள்ளி நகைகளை கொள்ளையிட்ட இருவரை எதிர்வரும் ஜனவரி 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீத…
மக்களுக்கு தேவையான சரியான அபிவிருத்தி திட்டங்களை இனம் கண்டு ஊழலற்ற ஆட்சியை முன்னெடு…
சமூக வலைத்தளங்களில்...