அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் வரும் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியை வழங்க இருப்பதாக தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இத…
கொமசல் வங்கியின் மட்டக்களப்பு கிளை உத்தியோகத்தர்கள் ஏற்பாட்டில் கிழக்கு பிராந்திய முகாமையாளர் அருளம்பழம் ஜெயபாலன் தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் ஹோல்ட் மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு பிராந்தி…
ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தேடி கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 பிரதேச செயலகங்களில் போதிய வருமானமற்ற மக்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் வேல்ட் விஷன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து உலர் உணவுப் பொருட்களை இன்று (23) திக…
டிசம்பர் 25 ஓர் விடுதலையின் திருநாள், கிறிஸ்து பிறப்பின் நாள் எமது அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் வெறும் பதிலை மட்டுமல்ல மாறாக எங்கள் விசுவாச வாழ்வை தொடர்ந்தும் ஓடி முடிக்கக்கூடிய நம்பிக்…
வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாட்டை அண்மித்துள்ளது. இதன் காரணமாக இன்று(24) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண…
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன…
புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பி…
(ஏ. கங்காதரன்) இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் என ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல…
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞனை மீட்பதற்கு …
சகல பாடசாலைகளிலும் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும். மாணவ மாணவியர் சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு ம…
கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக டிசம்பர் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர…
இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். த…
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்ட…
சமூக வலைத்தளங்களில்...