(கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்டத்தில் இடி மின்னல் காற்றுடன் பெய்துவரும் அடை மழையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச 25) அதிகாலை 3 மணியளவில் 4 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்து…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது. இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன. இ…
ஒரு குடும்பத்திற்கு பெண் குழந்தை மிகவும் முக்கியமானது. காரணம், பெண்ணை பெற்று வளர்க்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பெண்ணை பெற்றால் மட்டுமே பெண்ணின் பெருமையும் அருமையும் புரியும். கு…
கொழும்பு துறைமுக நகரில் சுமார் 80,000 புதிய குடியிருப்பாளர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இலங்கை மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இங்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும் என …
அமெரிக்காவில் ஒரே திகதியில் பிறந்த தம்பதிக்கு அதே திகதியில் முதல் குழந்தை பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. இது 1,33,000 பேரில் ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்டம் என சொல்லலாம். அமெரிக்காவி…
மூதூரில் வசித்து வந்த சிறுவன் ராமூ வறுமை பட்டினியில் வாடி உயிரிழந்துள்ளார். மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிர…
தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் மாலை வேளை ஒன்று …
கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்குமாறு கோரி 107 பாராளுமன்…
உறவினர்களை சந்திப்பதற்கு கிறிஸ்தவ மத கைதிகளுக்கு மாத்திரம் இன்று அனுமதி வழங்கப்படவுள்ளது. நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. கைதிகளின் உறவினர்கள் கொண்டுவரும் உணவு ஒரு கைதிக…
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட…
பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர், ஆஷு மாரசிங்க தொடர்பில் வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது என பேராசிரியர் அஷு மாரசிங்கவின் சட்டத்தரணி Pravi Ka…
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஈஸ்ட் லகூன் விடுதில் நேற்று (24) திகதி இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவ…
மட்டக்களப்பில் இடம்பெற்ற சாரணிய இயக்கத்தின் 110ம் ஆண்டு விழா!! இலங்கையில் சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 110 வருட நிறைவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் சாரண விழிப்புணர்வூட்டும் நி…
மட்டக்களப்பில் இனங்கானப்படாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் குறித…
சமூக வலைத்தளங்களில்...