மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை (04) கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. கல்ல…
நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டை பொருளாதார ரீதியில் க…
இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப…
காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்குள…
அம்பலாந்தோட்டை வளவில் உள்ள கேஜ் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் ஒருவரை மூவர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். முதலைகள் வாழும் வளவே ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் ஆற்…
கடந்த ஆண்டு சமாதானத்திற்காக நோபல் பரிசினை பெற்ற, பெலாரசை சேர்ந்த அலஸ் பயலியற்ஸ்கிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் பொது சட்டத்தினை கடுமையாக மீறியுள்ளதுடன், சட்டவி…
தமது மனைவியையும் இளைய மகனையும் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க கரோலின் மாகாணத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அலெக்ஸ் முர்டாவிற்கு 30 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளத…
நுகர்வோர் அதிகார சபையால் முத்திரையிட்டு மூடப்பட்ட ஜா-எல தடுகம பகுதியில் உள்ள முட்டைக் களஞ்சியத்தை, மீளத் திறந்து உரிமையாளரிடம் அதனை ஒப்படைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்ட…
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்வ…
சமூக வலைத்தளங்களில்...