ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாய் வலுவடைந்து வருவதால் உள்ளுர் பாலுற்பத்திகளின் விலைகளைக் குறைக்க மாட்டோம் என உள்நாட்டு பாலுற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பால்மா இறக்கு…
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பாடச…
புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில், முன்னர் இருந்த சட்டங்களைப் போன்று ஆபத்தான கூறுகள் காணப்பட்டால் அது திருத்தியமைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார். …
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்பூட்டலும் பரிசோதனையும் தொடர்பான நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் அவர…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. வாழைச்சேனை ப…
மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலைவாதக் கலைச்செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சியானது எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை மட்டுநகர் லேடி மனிங் ட்றை…
இலங்கை மத்திய வங்கி 17.02 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை கடந்த வெள்ளிக்கிழமை அச்சிட்டுள்ளது. எனவே மார்ச் மாதத்தில் மொத்தமாக 60.23 பில்லியன் ரூபாய் நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. மத்திய வங்…
லிட்ரோ சமையல் எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்துக்கமையவே, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட…
வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் கறுப்புக் கொடி காட்டுவதைத் தடை செய்து சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 24, 2023 திகதியிட்ட சுற்றறிக்கை சுகாதார செயல…
இலங்கை மத்திய வங்கியினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் …
2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று (03) விடுதலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது…
ஆரையூர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி கழக தலைவர் பாலேந்திரன் பானுபாரதி தலைமையில் ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் அதிதிகள் ஆரையம்பத…
இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் பிரதேசம் அருகே மாற்றுத்திறனாளியான சகோதரிக்கு திருமண வாழ்க்கையில் தங்கை பங்கு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா என்ற கிராமத்தை ச…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...