இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண…
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் கடன் அட்டையை திருடி அதன்மூலம் தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட…
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான முதல் கட்ட சந்திப்பு பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி செயலகத்தில் கட…
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைச்சோலை, குமாரபுரம் பகுதியில், அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோத முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்…
பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். இன்று (3) பொசன் போயா தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக சிறை கைதி…
உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று பாணந்துறை கடற்கரையில் இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது. நாட்டுக் கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதா…
ஏ.கங்காதரன் (ஊடகவியலாளர்) இலங்கையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியான அதிகரிப்பு காணப்படுகின்றது இந்த வேளையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையிலும் வீழ்ச்சி காணப்பட வே…
இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கி தனது…
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 3…
12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 300 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமு…
பொசொன் போய் தினத்தையொட்டி 440 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அரச வங்கி யின் பெட்டகத்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் வங்கி ஊழியர்கள் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவ…
கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த வி…
இன்று (18) மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர்…
சமூக வலைத்தளங்களில்...