கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வார நிகழ்வுகள் 30.05.2023ம் திகதி முதல் 05.06.2023ம் திகதி வரை நடைபெற்றன. அந்தவகையில், பிரதேச செயலாளர் …
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் இன்று (06) திகதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக படையினர் வசம…
இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன.ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனையை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொ…
(கல்லடி செய்தியாளர்) சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனை- வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏ.டி.ரி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய கலைக்கூடல் நிகழ்வு …
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஸ்தலத்திலே இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(6)காலை அலுத்ஒய…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இலங்கையை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. …
தென்னிந்திய திரைத்துறையில் என்றுமே அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத ´புரட்சி தலைவராக´ விளங்கும் எம்.ஜி.ஆர் என அன்பாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந…
தனியாகச் செல்லும் பெண்களின் முகங்களில் மிளகாய்த் தூளை வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் குழுவைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட கு…
Senthilnathan மாட்டின் பால் அதன் ரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, அதன் பாலை கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலை சைவம் என்றே கூறலாம்!! மாறாக மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்றால் மாட்டை கொல்வத…
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் …
உத்தேச ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியின் நிறைவேற்று சபை நேற்று (05) எதிர்க்கட்சித் தலைவர் ச…
மலையகத்துக்கான விஜயமொன்றை திங்கட்கிழமை மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மலையக குடும்பங்களை சந்தித்தாக தெரிவித்துள்ளார். டுவிட்டரில் தனது விஜயம் குறித்த புகைப்படங்களைப் பதிவிட…
தென்கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன த…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...