07 ஆம் திகதி வரை இலங்கைக்கு  நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
கிருஸ்தவ ஆலயமொன்றில்  இரு உண்டியல்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பணம் திருடப் பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக   முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது .
பெறுபேறுகளின் மீளாய்வுக்காக , செப்டெம்பர் 07 முதல் 16 வரை  விண்ணப்பிக்க முடியும்
பெண் மனநல  மருத்துவர் ஒருவர்  விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
 லாஃப் காஸின் விலை  145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் மற்றும் அவற்றுக்கான வழிகாட்டல்களை வழங்கும் கலந்துரையாடல்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனுக்கு மட்டக்களப்பில் கௌரவம் வழங்கப்பட்டது.
12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 நமது   புகைப்படம் எங்கு  பகிரப்பட்டது    வேலை வாய்ப்புக்காக 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்  இடம்பெற்ற      பாரிய  விபத்துச்  சம்பவத்தில்  இருவர்  பலத்த  காயங்களுக்குள்ளாகி  வைத்தியசாலையில்  அனுமதி
சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகின்றார்.