( கல்லடி செய்தியாளர்) "உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்" எனும் தொனிப் பொருளுக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில், மட்டக்க…
பலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக காசாவில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் ம…
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதி இராஜாங்க …
வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய திருமணமான பெண், வாவிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்த போது, அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை குற்றவாளியா…
சர்வதேச மனித உரிமைகள் தினமான ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு, வலிந்து கடத்தப்பட்டு காணாம…
மட்டக்களப்பு மேற்கு வலயகல்வி அலுவலகத்தின் மாணவர் பாராளுமன்றம் கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் வலயகல்வி பணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்…
ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களுக்குமான சந்திப்பு கடந்த (06) திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன் போது க.மோகன் அவர்களினா…
நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 80% மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதா…
25 கிராமுக்கு அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்ற…
சமூக வலைத்தளங்களில்...