பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயங்களில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக…
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட தகவல் திரட்டலை நிறுத்த முடியாது . தமிழர்களை மட்டும் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழும் …
நாடு முழுவதும் இடம்பெற்ற மின்சார தடையின் போது புதுக்குடியிருப்பு தமிழ் வித்தியாலயத்தில் உள்ள.சி சி.ரி .வி கமராக்கள் திருட்டுப்போயுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது . மேலும் குறித்த பாடச…
வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உள்ள 50 கைதிகள் இன்று (11) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தப்பிச் சென்ற கைதிகளுள் 15 பேர் சற்று முன்னர் காவல்துறையினரால் மீண்டும் கைது …
இலங்கையில் 18வீத VAT வரி நடைமுறைக்கு வந்ததும் டீசல் லீற்றரின் விலை 63 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் டீசல் தற்போது 346 ரூபாயாக வி…
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஒரு வருட கைவினைப் பொருட்கள் டிப்ளோமா பாடநெறிக்காக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பயிற்சியாளர்களை தெரிவு செய…
அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் "இனவிருத்தி சுகாதாரம்" எனும் தலைப்பில் மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள் செயலமர்வொன்…
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்க…
ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கையொன்றிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் ப…
இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட தமிழீழ புலிகளின் அமைப்பின் சின்னத்தை ஸ்டிக்கராக முச்சக்கரவண்டியில் ஒட்டிவைத்த சாரதி ஒருவரை கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் ஞாய…
நமுனுகுல - பூட்டாவத்த பகுதியில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மொனராகலை, அலியாவத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவரென அடையாளம்…
திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வான்-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனலு குளத்தில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். …
மட்டக்களப்பு - கல்குடா, கல்மடு பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நேற்று முன்தினம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் த…
25 கிராமுக்கு அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்ற…
சமூக வலைத்தளங்களில்...