வரதன் கிழக்கு மாகாணத்தில் மாற்று ப்பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில்அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்…
காசா நகரின் தென்மேற்கில் உணவு உதவிக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சும…
மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட "பயிற்சி புத்தகம்" தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப…
தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று (29) நள்ளிரவு முதல் குறித்த வில…
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி ஊடக அமையத்திற்கு சமய நல்லிணக்க சமாதான செயற்பாட்டாளர் சங்கைக்குரிய பொகவந்தலாவ ராகுல தேரர் நேற்று மாலை விஜயம் செய்தார். மட்டக்களப்பு மாநகர முஸ்லிம் சமுக அபிவ…
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டட…
நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே முடிந்தவரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திண…
பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்துக்குட்பட்ட சந்தி…
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதி வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில்…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கொத்தியாபுலை மாதர் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களின் பாடசாலை செல்கின்ற …
மட்டக்களப்பு ஏறாவூர் ஜயங்கேணி பகுதியில் உள்ள புகையிரத பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்க்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவுநேர க…
கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றி…
சமூக வலைத்தளங்களில்...