ஆசியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவதால், மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பல ஆசிய நாடுகளில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வெப்ப அலை எழும்பத் தொடங்கியு…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று (04) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே தினம் மற்றும் தற்போதைய அரச…
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2 ஆயிரத்து 771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங…
காத்தான்குடி சுதந்திர ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் "பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்" எனும் தொனிப்பொருளில் ஊடக செயலமர்வு ஒன்று இன்று செய்குல் பலாஹ் கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில்…
2024 ஆம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்…
தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை நிமித்தமாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார்! தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்…
மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமான வேலைத்திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று …
ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதவா…
சில தினங்களாக பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப…
யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) …
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் மலைக்குச் செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன குறிப…
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்று திறக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப…
பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீ…
சமூக வலைத்தளங்களில்...