யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளரின் மதவெறிச் செயற்பட்டைக் கண்டித்தும் அவரைப் பதவி நீக்க வலியுறுத்தியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சிவசேன…
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக நாளை புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும். இறுதிக் கிரியைகள் அவரின்…
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2) பாராளுமன்றத்திற்கு அறிவித…
மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான (BEHINDWOODS GOLD ICON) விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ பத்திரனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலாவுடன் அவர் எடுத்து…
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவை இந்தியாவுக்கு வருகை தருமாறு அந்த நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செய…
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மடு அன்னையின் ஆடிமாதத் திருவிழா இன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், மடு அன்னை அரசியாக முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திர…
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆர்.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை …
2024ம் வருடத்துக்கான ஆரம்ப சுகாதார சிகிச்சை பிரிவுகளை தரப்படுத்தல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தேசிய ரீதியில் மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இரண்…
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றில…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட…
பாட்டியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றபோது, அப்பாட்டியின் போலியான பல் செட், தொண்டடையில் இறுகியமையால் அப்பாட்டி பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. 78 வயதான ப…
தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள…
திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேக…
சமூக வலைத்தளங்களில்...