!(மட்டக்களப்பு நிருபர்) அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிbன் எண்ணக்கருவில் உதித்த காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் "உறுமய " தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்ப…
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இரண்டாவது நாளாக காந்திபூங்கா வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்…
வரதன் அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடு க்கப்பட்டு வருகின்றன இதே வேலை உள்ளூர் மேம்…
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவர்களின் பாவனைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஸ்மார்ட் வகுப்பறை இன்று வியாழக்கிழமை (04) கையளிக்க…
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே 16 ஆம் திகதியன்று விசாரணை…
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது. திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட…
freelancer காத்தான்குடியிலிருந்து ஆரையம்பதி நோக்கி சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிக்கு திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த…
எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாக சேவை உ…
சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை த…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...