FREELANCER மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் BATT IMEDIA. ஊடகம் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு ஆகியவற்றின் ஒழுங்குபடுத்தலில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் "காலம் சொல்லும் க…
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும…
வரதன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சம்பந்தர் ஐயா என்ற தூணில்தான் அந்தக் கட்சி இவ்வளவு நாளும் தங்கியிருந்தது தமிழர்களின் உரிமைக்காக தள்ளாடும் வயதிலும் குரல் கொடுத்த ஒரு மாமனிதரை இழந்து நிற்…
வரதன் ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்ப்பதாகவும் இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்…
(மட்டக்களப்பு நிருபர்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணகையம்மன் ஆலயங்களுள் ஒன்றான திருப்பழுகாமம் கண்ணகையம்மன் ஆலய மகாகும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை …
(மட்டக்களப்பு நிருபர்) நீர்ப்பாசனத் திணைக்கள வேலைகள் மேற்பார்வையாளராகவும் பதில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற கலாபூஷணம் இராசையா கிருஷ்ணபிள்ளை,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்று…
இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் (06) காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்ட…
பாதுக்கையில் இருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்று ஹங்வெல்ல எம்புலுகம சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பா…
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 25 வயதான நடேஷ்குமார் வினோதினி என்ற பெண்ணின் சடலமும் அவரது கைப்பைய…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான சிறப்பான சுகாதா…
சமூக வலைத்தளங்களில்...