முல்லைத்தீவு (Mullaitivu) - விசுவமாடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தும்புத்தொழிற்சாலைக்கு கிளிநொச்சி கரைச்சி ப…
இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (9) இலங்கை மின்சார சபையின் கல்முனை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.…
நாட்டில் போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமானதாகும் எனவே பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்காற்று…
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம…
புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் இன்று(9) நள்ளிரவ…
தனது வீட்டையும் அதனைச் சூழவுள்ள பகுதியைச் சுற்றிலும் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று இரவு வேளையில் பயணிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிற…
இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்…
(மட்டக்களப்பு நிருபர்) நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (09) சுகவீன லீவுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன…
வரதன் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்றுமாலை (08.07.2024) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்த…
(மட்டக்களப்பு நிருபர் & செய்தியாசிரியர் ) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பித்து வை…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று காலை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். காலஞ்சென்ற பெருந்…
1,700 ரூபாய் சம்பள உயர்வு கோரி கொழும்பு - பம்பலப்பிட்டி நோக்கி படையெடுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை அங்கு நடத்தவுள்ளனர். இந்த போராட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பெருந்…
2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றி முற்பகல் 9…
லண்டன் கிரிஃபின் கல்லூரி சர்வதேச நுண்கலை தேர்வு ஆணையமும் ,மட்டக்களப்பு புனித சிசில…
சமூக வலைத்தளங்களில்...