கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட அகழ்வாய்விலேயே இவை கண்டறியப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்…
கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் இருந்து பயணி ஒருவர் நேற்று மாலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்து…
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சட்டத்திட்டங்களால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சி நிலைக்கே கொண்டு செல்கின்றது என்று ஜே.வி.பி பாராளுமன்ற …
செய்திகள் இலங்கை (Sri Lanka) நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த உத்தரவை யாழ்ப்ப…
மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகிக்கும் வைத்தியர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள பேரம் பேசும் வைத்தியர் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சராக இருந்த வை…
திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (10)இடம் பெற்றது இதனை கிளிவெட்டி தங்க நகர்…
ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்…
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 12 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெர…
(மட்டக்களப்பு நிருபர்) ரிதிதென்ன மகாவலிக் குடியேற்றக் கிராமத்தில் நெல் அறுவடையினை முன்னிட்டு ரிதிதென்ன விவசாயச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கந்தூரி விழாவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அ…
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மேக்கர் ஸ்பேஸ் நிறுவனத்தினை நேற்று செவ்வாய்க்கிழமை (09) திறந்து வைத்தார். மேக்கர் ஸ்பேஸ் நிற…
துருக்கிய கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 152 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக செர்கன் டோகன் (serkan…
தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி இத்தேர்தலை நடத்தாமல் நீடிக்க முடியுமா என்று சிந்தித்து கொண்டிருக்கின்றார் தே…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக ம…
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு நவற்குடா தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து…
சமூக வலைத்தளங்களில்...