கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தேரோட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண…
காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 13 இந்திய மீனவர்கள் பயணித்த 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட…
வரதன் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் இன்று விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20ஆயிரம்; T56ரக துப்பாக்கி ரவைகளும் 300 கன்னி வெட…
வரதன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சினால் "மணல் வீதியற்ற கிராமங்கள்" எனும் வேலை திட்டத்தின் கீழ் நெடிய மடு உள்ளக வீதியானது மக்…
FREELANCER மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேரோட்டம் இன்று காலை வேளையில் (2024.07.11) வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வேத பாராயணங்கள் ஒலிக்க, …
பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகச் சுங்கத் திணைக்களத்தின் (Sri Lanka Customs) விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அண்மையில்…
நாளை (ஜூலை 12) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்ற…
பாலஸ்தீனத்தில் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் காசா நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில…
மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு – …
இலங்கை தமிழரசுக்கட்சி நாவிதன்வெளி பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டமும் மாபெரும் பொ…
சமூக வலைத்தளங்களில்...