கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 34வது ஆண்டு நினைவேந்தல் வியாழக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமலாக்கப்…
பிபில நாகல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்துள்ளவர்கள் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள…
கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை புதன்கிழமை கா…
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு அல்லது தனிப்பட்ட வ…
அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்பாவல – கெக்கிராவ பகுதியிலுள்ள வளைவுக்கு அருகில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கி…
வரதன் மட்டு.மாவட்டத்தில் வாக்கெண்ணும் நிலையமாக இந்துக்கல்லூரி-மட்டக்களப்பில் 29 தேர்தல் சட்டவிரோத மீறல்கள் இதுவரை வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லை என மாவட்ட அரசாங்க அதிபர் தகவல் . எதிர்வரு…
வரதன் எமது மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அதனை உருவாக்கிக் கொடுக்க முடியும் என நாம் உறுதியாக நம்புகின்…
வரதன் ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் அரச திணைக்களங்களிலும் அரச ஊழியர்கள் மிக உற்சாக மான முறையில் வாக்களித்து வருவதை காணக் கூடியதாக இருந்தது ஜன…
வரதன் ஜனாதிபதி தேர்தலில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது ,ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் சோ. கணேச மூர்த்தியின் …
மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை உயர் …
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக…
ஒக்டோபர் மதத்திற்குள் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு …
வெற்றி நமதே ஊர் நமதே என்னும் கொள்கை திட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி தேர்தல் வெற்றியை…
சமூக வலைத்தளங்களில்...