””இந்தியாவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துகொண்ட 9 ஒப்பந்தங்களை 9 ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான சமகால அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்…
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் …
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் ஊடக ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. ஒழுக்க கோவைகளுக்கு அமைய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை பேச…
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்கா…
வரதன் புதிய ஜனாதிபதியின் ஊழல் ஒழிப்பு விடையங்களுக்கு எமது கட்சி தொடர்ச்சியான ஆதரவினை வழங்க உள்ளது, கடந்த காலங்களில் தமது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை புதிய…
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு கடந்த ஆண்டு நடத்திய அல்குர்ஆன் மனனப் போட்டியைப் போன்று, இவ்வருடமும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியின் இரண்டாம் கட்டத்தை 2025ஆம் ஆண்டி…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்…
வரதன் எமது கட்சியில் உள்ள திறமையானவர்களை கொண்டு நாட்டை திறம்பட வழி நடத்துவதே எமது நோக்கம் அதற்காக ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த எமக்கு பலமான பாராளுமன்ற கட்டமைப்பு ஒன்று தேவை- தேசிய மக்க…
2024 ஆண்டு இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான தெளிவூட்டல் நேற்று ஏறாவூரில் இடம்பெற்றது. #politicslk அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் இள…
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எஸ்வத்த-மானகட வீதியின் ரம்புகே வத்த கிளை வீதியில் தும்மோதர ஆற்றைக் கடக்கச் சென்ற கெப் வாகனமொன்று நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.…
கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு, கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து சுமார் 144 இலட்சம் ரூபா பணத்தை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா…
நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரை அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அ…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ம…
சமூக வலைத்தளங்களில்...