வரதன் எதிர்வரும் 14ஆம் தேதி இடம்பெற உள்ள பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் இன்று தனக்குத் தானே தபால் மூல வாக்கினை பதிவு செய்து கொண்ட சம்பவம் பதி…
ஜவ்பர்கான் & செய்தி ஆசிரியர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் இனம் காணப்பட்டுள்ள தட்டம்மை நோயை இல்லாதொளிக்கும் சுகாதார அமைச்சின் விசேட வேலை திட்டத்தின் கீழ் நாளை முதல் நா…
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான் எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றி…
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனி நபர்களுக்கு உரிமத்தின் அமைய வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழ்த் தேசியம் இனவாதம் அன்று எனவும் அது வரலாற்று ரீதியான உண்மையை நடைமுறைப்படுத்த விழைவது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த மதுபான உற்பத்தி நிலையம் இன்று…
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை, உப்போடை பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (07) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வந்தாறுமூலை பிரதான வ…
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். இன்ஸ்ட…
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம…
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார். கவ…
ASM.நுசைப் கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் சிறப்புற்று விளங்கும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலய கந்த சஷ்டி விரதத்தின் இறுதி …
நவம்பர் மாதத்தில் 6 நாட்களில் 30,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 16,51,335 சுற்றுலாப் பயணிகள் ந…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ம…
சமூக வலைத்தளங்களில்...