ஜவ்பர்கான் & செய்தி ஆசிரியர் இரத்தப் புற்று நோய் மற்றும் தலசீமியா நோய்களை பூரணமாக குணப்படுத்த முடியும் மட்டக்களப்பில் புதிய இரத்த மாற்றீடு சிகிச்சை . உயிர் கொல்லி நோய்களாக கருதப்படுகின்ற இர…
இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது ஜயகொட இதனைத்…
பலாத்காரமாக வீட்டினுள் நுழைந்த நபரொருவர், அங்கிருந்தவர்களை பயமுறுத்தி, யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று வலஸ்முல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய…
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமை…
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதுருகிரிய பிரதேசத்தில…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் ந…
றாகம, மத்துமாகல பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்தில் மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பெற்றோரிடம் 150,000/- இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அப்பாடசாலையின் பெண் அத…
வரதன் இடம்பெறவுள்ள பொது தேர்தலில் மக்கள் நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் தற்போது வந்துள்ள ஆட்சி மாற்றத்துடன் இருக்கின்ற அரசாங்கம் மக்களை உயர்த்த வேண்டுமாக இருந்தால் அதிகாரங்கள் ப…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ பிரணவன் மேற்பார்வையின் கீழ் "சித்துவிலி சித்தம் " சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ …
புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளப…
சமூக வலைத்தளங்களில்...