கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 7வது தடவையாக ஒழுங்கு செய்து நடாத்தப்ப…
சிறுவர்களுக்கு மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு காய்ச்ச…
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(10) இரவு காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழ…
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று(10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகிய…
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (11) ஊடகங்களுக…
நிலுவைத் தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக…
நான் பாராளுமன்ற உறுப்பினரானால் ஐந்து வருட வேதனத்தையும் வறிய மக்களின் மேம்பாட்டிற்காக வழங்குவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை போட்டியி…
பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அம…
வரதன் இடம்பெறவுள்ள பொது தேர்தலில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காத கட்டத்தில் நாட்டை கட்டி எழுப்புவதற்கும் அரசாங்கத்தினை முன்னெடுப்பதற்கும் எமது கட்சி ஆதரவினை அளிக்கும் - ஸ்ரீ…
வரதன் எனது அன்புக்குரிய மட்டக்களப்பு மக்களே! ஒட்டுமொத்தமான தமிழ் தேசத்தின் மீட்சிக்காக, எனது மண் புரிந்த அர்ப்பணிப்புகளின் உச்சத்தையும் -மட்டக்களப்புத் தமிழர்கள் என்பதற்காகவே, எனது ம…
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று (10)…
அனோஜன் & செய்தி ஆசிரியர் மட்டக்கள ப்பு ஊறணியில் (10.11.2024 ) கவிஞர் திரு- சிவலிங்கம் அவர்களின் கன்னி வெளியீடான " மாரி காலச் சூரியன் " எனும் கவிதை ந…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மான…
சமூக வலைத்தளங்களில்...