சீலாமுனை நிருபர் மட்டக்களப்பு தேவநாயகம் கலாச்சார மண்டபத்தில் LITTLE BIRD முன்பள்ளி பாடசாலை யின் 2024.11.09 அன்று திரு அவதார விழா ( ஒளிவிழா) இடம் பெற்றது . நிகழ்வுக்கு …
வரதன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் ஒரு குரலாக இருக்க வேண்டும் புதிய தலைமுறை மாற்றக்கூடிய ஒரு சக்தியாக வாக்குரிமை உள்ளது- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பார…
மின் கட்டணத்தை 30 வீதத்தினால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்று…
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் நாளை 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை…
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட…
12 மாவட்டங்களை மையப்படுத்தி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன தெரிவித்தார். இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த வேலைத…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பி…
வரதன் வெள்ளத்தினால் அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம் .வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது …
(MUM.முஜாஹித் -ஏறாவூர்) மட்டக்களப்பு ஏறாவூர் மிராகேணி பிரதேசத்தில் சிறப்பாக இயங்கி வருகின்ற இஹ்லாஸ் பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான மாணவர்களின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வு 09…
IM.அம்ஜத் முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது ஆதரவு யாருக்கு என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட…
2024 பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளப…
சமூக வலைத்தளங்களில்...