மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. மொனராகலை நக்கல்லை …
வரதன் நாம் எந்த கட்சிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் உங்களது பெருமதியான வாக்குகளை மக்கள் நன்கு சிந்தித்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப் ப…
அறுகம் குடா(Arugam bay) தொடர்பில் அமெரிக்கா விடுத்த பயண எச்சரிக்கையை அந்நாடு நீக்க வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜி…
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், அபி பின்கெனவர் (Abby Finkenauer) இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று 12 ஆம் திகதி முதல் எதிர்வ…
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதற்காக, நாடளாவிய ரீதியில…
முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளி அமைப்பு ஒன்றினால் காணொளி தொடர்பில…
மசாஜ் சேவை என தெரிவித்து நிதி மோசடி மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும் பெண் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்…
அமெரிக்காவின் புதிய அரச தலைவரால் அமெரிக்கா வின் மேலான்மையை உலகில் தொடர முடியாது. உலகில் மேலான்மை செலுத்தாத அமெரிக்காவை கொண்ட உலக ஒழுங்கை எதிர் கொள்ள நாம் எம்மை தயார்படுத்த வேண்டும் என இந்தியாவின…
தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மே…
மருதானை – புகையிரத ஊழியர்களுக்கான வீட்டுத் தொகுதியில் ஜீப் ஒன்று வீடொன்றுக்கு அருகில் நிறுத்தச் சென்ற போது, சிறு குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளது. மருதானை பகுதியில் உள்ள புகையிரத…
கொழும்பு லேக்ஹவுஸ் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சீமெந்து …
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மான…
சமூக வலைத்தளங்களில்...