பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன …
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு …
ஆட்பதிவு திணைக்களம் அதன் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான நவம்பர் 14ஆம் திகதி கிடைக்காது என அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேர்தல் பணிகளுக்கு திணைக…
ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள…
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப…
இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், வாக்களிக்க தகுதிய…
புஸ்ஸல்லாவ - மெல்பட்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பேர் காயமடைந்து கம்பளை …
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் பலன்களை எதிர்ப்பார்க்க முடியாது என்பதால் சில மனக்கசிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களை மையமாகக் கொண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் உள்ள…
தேர்தல் நடவடிக்கையின் போது,ஊடகங்களிள் செயற்பாடுகள் ,வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவ…
வரதன் மாவட்டத்தின் பிரதான வாக்கு எண்ணும் நிலையமான இந்து கல்லூரியில் தேர்தல் ஆயத்த பணிகள் சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் குழுவினர் இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். தே…
வரதன் பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை பாதுகாப்பு பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர் - மட்டக்களப்பு மாவட்ட அரசா…
மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொதுநூலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ்…
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை குடித்த 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ள செய்தியொன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது. ஏனைய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மான…
சமூக வலைத்தளங்களில்...