FREELANCER 2024.12.03 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு battimedia ஊடக அனுசரணையில் கதிரவன் பட்டிமன்ற பேரவையும் இணைந்து அவர்களின் ஒழுங்கு படுத்துதலில் மாற்று திறனாளி…
நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் இன்றைய தினம் காலை தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணம் அடைந்துள்ளார். க…
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரைய…
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள…
மாகாண சபை முறைமை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாகா…
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (2024.12.03)அனுஷ்டிக்கப்பட்டது "உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல்" என்னும் தொனிப்பொருளி…
திருகோணமலை மூதூர் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி என்ற 60 வயதுடைய பெண், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். …
மட்டக்களப்பு முகத்துவார வீதி கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கர்மாரம்பம் கடந்த 6.04.…
சமூக வலைத்தளங்களில்...