FREELANCER மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை BRIGHT-BEGINING- முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு , சான்றிதழ் வழங்கும் நிகழ்வு YMCA- மண்டபத்தில் இடம் பெற்றது . இறைவணக்கம் ,…
இன்று (5) பிற்பகல் வரை ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்…
இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) தெரிவித்தார். இ…
எதிர்வரும் 9, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கரு ணாநாயக்க இன்று (05) ஊடகங்களுக்…
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன்…
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இடர்கால மனிதாபிமானப் பணியின் ஓர் அங்கமான.... உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்றிட்டம் கிழ…
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் கற்க தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த உத்தரவை மற…
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணி…
வெற்றி நமதே ஊர் நமதே என்னும் கொள்கை திட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி தேர்தல் வெற்றியை…
சமூக வலைத்தளங்களில்...