மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு எனும் கிராமத்தில் இயங்கும் விடிவெள்ளி சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது. இந…
நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து டிப்போவில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்…
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம…
ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெர…
அனர்த்த முன்னெச்சரிக்கை தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான தகவல்!! அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்படும் அனர்த்த முன்னெச்சரிக்கை தகவல்களை பெறுவதற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பிற்க…
(எச் . எம் . எம் . பர்ஸான்) மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இந்த விபத்துச் சம்ப…
நாராயண வாத்தியார் என நாம் எல்லோரும் அன்புடன் அழைத்து பணியும் சிவஸ்ரீ. விஸ்வ நாராயண குருக்கள் அவர்களின் தேகம்நீத்த செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். ஓர் விப்ரசிரேஷ்டராக பல்மொழி ஆளுமை மிக்கவராக, அ…
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் " சுத்தமான வாழைச்சேனை" என்னும் தலைப்பில் சிரமதான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.பாமினி அச…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பில் "ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப் பருவம்" எனும் தொனிப்பொருளில் செயலமர்வொன்று உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் பழைய மாவ…
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ …
கடந்த அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள்,சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவ…
தேங்காய் விலையை 220, 230 ரூபாவாக வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய வி…
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் காலாவதியான நிலையில் போலியான தகவல்களை பயன்படுத்தி குடிநீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை மாவனெல்ல ஹென்மதகம பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் இருந…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...