பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று (10) திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட …
பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9) மாலை இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத…
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் ப…
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், அது மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து டிசம்பர் 11-ம் திகதி இலங்கை – தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அ…
ஜப்பானின் தூதுவர் அகியோர் இசொமதா, AKIO ISOMATA, அவசரகால நிவாரணப் பொருட்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் கையளித்தார். நாட்டின் பல பகுதிகளில் அண்மைய…
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமெனவும், அதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமென…
FREELANCER மட்டக்களப்பு கல்லடி பொனிங் ரன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது கல்லடி உப்போடை துளசி கலாச்சார மண்டபத்தில் 2024.12.08 இடம் பெற்றது . நிகழ்வுக்கு பிரதான வி…
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு நவற்குடா தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து…
சமூக வலைத்தளங்களில்...