வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக விசா…
மட்டக்களப்பு ஆரையம்பதி-03 வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமா ன பிள்ளையார் கதை விரத்தை முன்னிட்டு இடம்பெற்ற 21 ஆம் நாளாகிய இன்று காலை …
வரதன் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் இன்று (05-01-2025)காலை நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த நீர…
பலாங்கொடை நகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசியுடன் சேர்த்து இரண்டு நாய்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் பாரவூர்தி மற்றும் சாரதியை கைது செய்தனர். …
ஹசலக்க, தொரபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசலக்க, தொரபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த மெத்மி சிதும் குமாரி என…
தெஹிவளை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர், தெஹிவளையில் வசிக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் கணவன் என்பதோடு, முச்சக்…
சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் குறைந்த விலையில் தரமான மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுனில் அந்துன்நெத்தி…
மியன்மாரிலிருந்து நாட்டை வந்தடைந்த அகதிகள் குற்றவாளிகளோ, சந்தேகநபர்களோ அல்ல என்பதனால் அவர்களைத் தடுத்துவைப்பது முற்றிலும் தவறு எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி ப…
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிணை எடுத்துத் தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் கொலை தொடர்பான…
மட்டக்களப்பு மண்முனை போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறப்பு விழாவானது (03) திகதி இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட…
நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த சந்தேகநபர்கள் இருவருடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
சுழலும் 57 மின்விசிறிகளை தனது நாக்கினால் தடுத்து நிறுத்தி இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர…
அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத…
மட்டக்களப்பில் ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்தின் 2வது வருட நிறைவு விழா இன்று இடம்…
சமூக வலைத்தளங்களில்...